டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான சூழல்" குறித்து சர்வதேச மாநாடு


பொள்ளாச்சியல் செயல்பட்டு வரும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் டெக்னாலஜி கல்லூரியில் ஜூலை 20 முதல் மூன்று நாட்களுக்கு "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான சூழல்" என்னும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்புடைய திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.



"நீடித்த சுற்றுச்சூழல்" கருப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக, ஜப்பானிய "மியா-வாகி" முறையைப் பெற்ற நகர்ப்புற வனப்பகுதியை உருவாக்கியுள்ளது. அதன்படி 1600 சதுர அடி அளவிலான பைலோட்டில் 120 வகையான தாவரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த மாதிரி மரப்பண்ணை பத்து ஆண்டுகளில் இயற்கையான காடுகளாக மாறும். இதுகுறித்து மேலும் தகவலுக்கு இதன் ஒருங்கிணைப்பாளர் பசுமைதேசம் ராஜேந்திரன் அவர்களை 98422 75239 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...